Friday, 18 October 2013

15.
சின்னஞ்சிறு குழந்தையாய்
வாழ்வது அத்துனை சுலபமில்லை

பசிக்கின்ற பொழுது
அழ மட்டுமே தெரியும்

பலர் தூக்கும் பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

சிலர் கொஞ்சும் பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

சிலர் முத்தமிடும் பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

துணி மாற்றா எரிச்சலிலும்
அழ மட்டுமே தெரியும்

தூக்கம் தொலைந்த பொழுதும்
அழ மட்டுமே தெரியும்

எதாவது கடித்துவிட்டாலும்
அழ மட்டுமே தெரியும்

ஆயினும் தன் அம்மாவிற்கு மட்டுமே
அழுகையின் அர்த்தம் புரியும்

2 comments:

Unknown said...

அற்புதமான வரிகள்... தொடர்ந்து கவி மழை பொழிந்து வாசகர்கள் மனதை வெல்ல வாழ்த்துக்கள்......

Unknown said...

அற்புதமான வரிகள்... தொடர்ந்து கவி மழை பொழிந்து வாசகர்கள் மனதை வெல்ல வாழ்த்துக்கள்......