77.
ஒருமுறை மட்டும் உயிர்கொள்ளும்
விஷமாகவும் ஆசை
விசயம் தெரிந்தும் ஆலகாலனாய்
நீ அருந்திய பிறகும்
உன் தொண்டைக்குழியில் மாட்டித்தவிப்பேன்
மாறாமல் உன்னையும் ரசிப்பேன்
விஷமாகவும் ஆசை
விசயம் தெரிந்தும் ஆலகாலனாய்
நீ அருந்திய பிறகும்
உன் தொண்டைக்குழியில் மாட்டித்தவிப்பேன்
மாறாமல் உன்னையும் ரசிப்பேன்
No comments:
Post a Comment