Wednesday, 30 October 2013

77.
ஒருமுறை மட்டும் உயிர்கொள்ளும்
விஷமாகவும் ஆசை

விசயம் தெரிந்தும் ஆலகாலனாய்
நீ அருந்திய பிறகும்

உன் தொண்டைக்குழியில் மாட்டித்தவிப்பேன்
மாறாமல் உன்னையும் ரசிப்பேன் 

No comments: