Wednesday, 30 October 2013

78.
Dedicated to my fav.wiriter.charu nivedita 

சில கனவுகளும் 
சில சமிக்ஞைகளும் 
என்றும் மாறாது 
அசைவற்ற மௌனத்தின் 
பெரும் வயிற்றில்
பேருகால பிள்ளையாய் 
உதைக்கும் பொழுதுகளிலும்
மித மிஞ்சிய காதலிலும்
மிகக்கசப்பான வார்த்தைகளிலும்
சீறாய் போகும்
காணல் நீரோடையாய்......
.
விக்னேஷ்

No comments: