Wednesday, 30 October 2013

73.
சவுகரியங்கள் பலவாயினும்
அசவுகரியங்களுக்கு மட்டுமே

மனம் விரும்பி அழைப்புவிடுக்கிறது
காதலென்னும் சொப்பனம் வழியே... 

No comments: