Wednesday, 30 October 2013


39.
இப்பொழுது கண்ட புகைப்படம் எடுத்தவர் நிஜமாகவே பாக்கியவான்...

குடை கவர்ந்தீரோ ??
குன்றம் எடுத்தீரோ??
அனந்தனுமில்லையோ???
ஆயர்பாடி கோபியருமில்லையோ??
என்னையேன் அழைக்கவில்லை???
வெண்குடை பொற்றி வெள்ளியானை
உலாவரும் நம்பிராஜனே
என்னையேன் அழைக்கவில்லை???
நான் வருமுன்னே நீயே வந்து
குடைபிடித்துக்கொண்டாய்
குடையினுள்
கற்சிலையாய் ஒன்றும்
உயிர்சிலையாய் ஒன்றுமாய்
இரு காட்சி அருள்புரியும்
நின் விஸ்வரூபம் கண்டுவிட்டேன் 

No comments: