Friday, 18 October 2013

23.
உலகம் இரண்டொரு
மொழியில் இயங்கச்செய்து

பெண்மையும் ஆண்மை
இடத்தாய்க்கொண்டு

பெருகி வரும் பசிபோல
இன்னும் இருக்கும்

இருக்கமாய் அரவணைத்துறங்கும்
இனியவளின் உறக்கம்

இடையூரில்லா வண்ண
மொழிபாடும் மௌனத்தலைவனிடம்.... 

No comments: