Wednesday, 30 October 2013

76.
நான் எழுதிய கதையின் நடுவே எழுதிய கவிதை

"காற்றுபுகும் உடம்பினோட
காதலும் காமமுட்கிப் புக
எவ்வகையாயினும் அவ்வகை
ஊடல் களிக்கவே - மாற்றம்
மனதினும் மறவாத காலம்
சேர்க்கும் மாயவிந்தையினை’’  

No comments: