57.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக முகச்சவரன் செய்யவில்லை..எனக்கு தாடியுடன் இருப்பது அவ்வளவு பிடிக்கும்..கல்லூரியில் சில சமயம் எனது முஸ்லீம் நண்பர்களுடன் தொழுகைக்கு சென்று அவர்களின் பழக்கங்களை ஒரு ஓரத்தில் இருந்து பார்ப்பேன்...
அப்பொழுது அங்கிருந்து என்னை வித்தியாசமாக பலரும் பார்ப்பார்கள்....அதில் ஒரு பெரியவர் ஏன்பா நீ தொழுகை பண்ண வரலை?? ஏன் உடம்புக்கு என்னாச்சு??என கேட்டார் நான் எப்பொழுதும் போலதாடியை சொறிந்து கொண்டு பேந்த பேந்த விழித்திருந்தேன்....அப்புறம் நண்பன் வந்து இவன் ஹிந்து பிராமின்னு சொல்லி கூட்டிட்டு போனான்....
பள்ளிக்காலங்களில் என்னுடைய நெருங்கிய தோழர்கள் அவர்களே...வீட்டிற்கு தெரியாமல் அவர்களுடன் நோண்பிருந்து கஞ்சி குடித்த அனுபவம் இன்றும் நிலலாடுகிறது.....
அப்பொழுதும் தோன்றியது,இப்பொழுதும் தோன்றுவது....
'' பெயரிலும்,உருவத்திலும்
ஒரு மதத்திலும் வித்யாசம்
பார்க்கின் மனிதம் மறைந்து போகும்...
நான் எனது மதமும்
குலமும்,கோத்திரமும்
வீட்டிலேயே வைத்துவிட்டு வருவேன்..
நீங்கள் எவ்வாறு வரினும்
கவலையில்லை...
நான் நானாக மட்டுமே
வருவேன் என் அடையாளங்கள்
என் பின்னால் தொடரும்
நான் வேண்டுமாயின்
என்னோடு சிரியுங்கள்
என் அடையாளம் வேண்டுமாயின்
அவைகளுடன் சண்டையிடுங்கள் ''
அப்பொழுது அங்கிருந்து என்னை வித்தியாசமாக பலரும் பார்ப்பார்கள்....அதில் ஒரு பெரியவர் ஏன்பா நீ தொழுகை பண்ண வரலை?? ஏன் உடம்புக்கு என்னாச்சு??என கேட்டார் நான் எப்பொழுதும் போலதாடியை சொறிந்து கொண்டு பேந்த பேந்த விழித்திருந்தேன்....அப்புறம் நண்பன் வந்து இவன் ஹிந்து பிராமின்னு சொல்லி கூட்டிட்டு போனான்....
பள்ளிக்காலங்களில் என்னுடைய நெருங்கிய தோழர்கள் அவர்களே...வீட்டிற்கு தெரியாமல் அவர்களுடன் நோண்பிருந்து கஞ்சி குடித்த அனுபவம் இன்றும் நிலலாடுகிறது.....
அப்பொழுதும் தோன்றியது,இப்பொழுதும் தோன்றுவது....
'' பெயரிலும்,உருவத்திலும்
ஒரு மதத்திலும் வித்யாசம்
பார்க்கின் மனிதம் மறைந்து போகும்...
நான் எனது மதமும்
குலமும்,கோத்திரமும்
வீட்டிலேயே வைத்துவிட்டு வருவேன்..
நீங்கள் எவ்வாறு வரினும்
கவலையில்லை...
நான் நானாக மட்டுமே
வருவேன் என் அடையாளங்கள்
என் பின்னால் தொடரும்
நான் வேண்டுமாயின்
என்னோடு சிரியுங்கள்
என் அடையாளம் வேண்டுமாயின்
அவைகளுடன் சண்டையிடுங்கள் ''
No comments:
Post a Comment