27.
ஓநாய்கள் எப்பொழுதும்
ஓநாய்களாய் இருப்பதில்லை
அவைகள் ஆடுகளாய் மாறி
மந்தைகயில் கலந்துவிட்டு
தினம் ஒரு ஆடாய் உண்டு செழிக்க
இயற்கை பரினாமம் அவைகளை
ஓயாடுகளாய் மாற்றிவிட்டு இன்னும்
வேடிக்கை பார்க்கிறது - கடைசியில்
மிஞ்சும் ஓயாடுகளை மனிதன்
தின்னும் லாவகங்களை நோக்கி
ஓநாய்களாய் இருப்பதில்லை
அவைகள் ஆடுகளாய் மாறி
மந்தைகயில் கலந்துவிட்டு
தினம் ஒரு ஆடாய் உண்டு செழிக்க
இயற்கை பரினாமம் அவைகளை
ஓயாடுகளாய் மாற்றிவிட்டு இன்னும்
வேடிக்கை பார்க்கிறது - கடைசியில்
மிஞ்சும் ஓயாடுகளை மனிதன்
தின்னும் லாவகங்களை நோக்கி
No comments:
Post a Comment