Wednesday, 30 October 2013

27.
ஓநாய்கள் எப்பொழுதும்
ஓநாய்களாய் இருப்பதில்லை

அவைகள் ஆடுகளாய் மாறி
மந்தைகயில் கலந்துவிட்டு

தினம் ஒரு ஆடாய் உண்டு செழிக்க
இயற்கை பரினாமம் அவைகளை

ஓயாடுகளாய் மாற்றிவிட்டு இன்னும்
வேடிக்கை பார்க்கிறது - கடைசியில்

மிஞ்சும் ஓயாடுகளை மனிதன்
தின்னும் லாவகங்களை நோக்கி

No comments: