Wednesday, 30 October 2013

29.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
---------------------------------------------------

என் கவிதைகளுக்கும்,கதைகளுக்கும் மட்டும் தனியாக நடத்திவரும் #மீளாகவிதைகள் -அசதியாடல் பக்கத்தில் போடும் பதிவுகள் பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களிடித்திலும் இந்த பக்கத்தை பகிருங்கள். உடன்பாடிருந்தால்

எப்போதாவது டேக் செய்யும் மக்களும் எனது டேகிங்கில் லைக்குவதும்,கமென்டிடுவதுமாய் இருப்பதற்கு பதிலாக அந்த பக்கத்தில் அதை சிரமம் பார்க்காமல் செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....

இப்பக்கத்தினை தொடர லைக்குகளும் , பதிவுகளும் அதிகம் வேனுமாம்.... எனக்கு ஏதேதோ statistics காமிச்சு பயமுறுத்துராங்க மார்க் அய்யா..
-நன்றி

No comments: