Friday, 18 October 2013


20.
எதுவுமில்லா மனநிலையில்
ஒரு கவிதை எழுதத்துடிக்கிறேன்

எல்லாமுமாய் என்னுள் வந்து
எதுவுமற்ற என்னை

எல்லாமுமாய் மாற்ற இந்த
காதலுக்கும் உன் இதழ்களுக்கும்

எப்படித்தெரிந்தது?? இவற்றுள்ளேயும்
நுழைந்துவிட்டு காமமாய் சிரிக்கின்றது 

No comments: