Wednesday, 30 October 2013

32.
எல்லாப்பெண்களுக்கும் முதல் முதலில் கட்டும் புடவை சிறிது அழகு சேர்க்கும் போல.... என்னிடம் தான் புடவை கட்டிய புகைப்படம் அனுப்பிய பொழுது தோன்றிய கவிதை அப்படியே டிராப்டில் இருந்தது...இப்பொழுது தான் பார்த்தேன்...

இதை சொன்னா எப்படியும் அதுக்கு மீனிங் என்னடா??னு கேட்பா....

'இடை'யிடையில்
உன் புடவை மடிப்பு விலகி
என்னை இம்சித்து செல்கிறா

No comments: