55.
இப்பொழுது தான் 200
கொலைகள் செய்து
அயர்ச்சியாய் வீட்டின்
சுவரில் மாட்டிய
காந்தியும் சிரிக்கிறார்
சன்னலோரம் வரும்
தென்றல் காற்றும்
பயத்துடனே
தொடாமல் செல்கிறது
கை கத்தியினை அதுவும்
வீட்டின் மூலையில்
தூங்கிக்கொண்டிருக்கின்றன
அவனது தேவதை கனவுகள்
கால்கள் படபடக்க
எழுந்து நடந்தான்
மலர் ஒன்றைப்பறிக்க
அவனின் சமாதிப்
பூவாய் வைக்க...
கொலைகள் செய்து
அயர்ச்சியாய் வீட்டின்
சுவரில் மாட்டிய
காந்தியும் சிரிக்கிறார்
சன்னலோரம் வரும்
தென்றல் காற்றும்
பயத்துடனே
தொடாமல் செல்கிறது
கை கத்தியினை அதுவும்
வீட்டின் மூலையில்
தூங்கிக்கொண்டிருக்கின்றன
அவனது தேவதை கனவுகள்
கால்கள் படபடக்க
எழுந்து நடந்தான்
மலர் ஒன்றைப்பறிக்க
அவனின் சமாதிப்
பூவாய் வைக்க...
No comments:
Post a Comment