Wednesday, 30 October 2013

55.
இப்பொழுது தான் 200
கொலைகள் செய்து
அயர்ச்சியாய் வீட்டின்
சுவரில் மாட்டிய
காந்தியும் சிரிக்கிறார்
சன்னலோரம் வரும்
தென்றல் காற்றும்
பயத்துடனே
தொடாமல் செல்கிறது
கை கத்தியினை அதுவும்
வீட்டின் மூலையில்
தூங்கிக்கொண்டிருக்கின்றன
அவனது தேவதை கனவுகள்
கால்கள் படபடக்க
எழுந்து நடந்தான்
மலர் ஒன்றைப்பறிக்க
அவனின் சமாதிப்
பூவாய் வைக்க...

No comments: