Wednesday, 30 October 2013

58.
கனவுகள் மிகப்பெரியது
நீ தூங்கும் பொழுதும்
பின் துயிலெழுந்து அதை
ரசித்து சொல்லும்பொழுதும்
நான் லயித்து கேட்கும் பொழுதும்....

No comments: