Wednesday, 30 October 2013

56.
காட்டுத்தீயில்
வெந்து,பனிந்து
மயங்கி,எழுந்து
மீண்டும் துளிர்
விடுகையில்
ஏனோ கடவுளை
காட்டிவிடுகிறது
சிறு புல்லும்
அதன் மீது அமரும்
வசந்தகால
ஒற்றை பனித்துளியும் 

No comments: