56.
காட்டுத்தீயில்
வெந்து,பனிந்து
மயங்கி,எழுந்து
மீண்டும் துளிர்
விடுகையில்
ஏனோ கடவுளை
காட்டிவிடுகிறது
சிறு புல்லும்
அதன் மீது அமரும்
வசந்தகால
ஒற்றை பனித்துளியும்
வெந்து,பனிந்து
மயங்கி,எழுந்து
மீண்டும் துளிர்
விடுகையில்
ஏனோ கடவுளை
காட்டிவிடுகிறது
சிறு புல்லும்
அதன் மீது அமரும்
வசந்தகால
ஒற்றை பனித்துளியும்
No comments:
Post a Comment