70.
நல்ல வேளை
நம் காலத்தில்
சந்தமாமா (அம்புலி மாமா) கதைகள்
வழக்கொழிந்து போயிருந்தது
இல்லை என்றால்
என் கவிதைகளும்
உனக்கு குப்பைகளாகும்
என் சந்தமாமா நீயாகியிருப்பாய்...
நம் காலத்தில்
சந்தமாமா (அம்புலி மாமா) கதைகள்
வழக்கொழிந்து போயிருந்தது
இல்லை என்றால்
என் கவிதைகளும்
உனக்கு குப்பைகளாகும்
என் சந்தமாமா நீயாகியிருப்பாய்...
No comments:
Post a Comment