Wednesday, 30 October 2013

64.
மனங்கொத்தி பறவை
சில தூரம் காதல்
வானில் சிறகை
விரித்து பறந்து

காமமென்னும் பல்லக்கில்
அயரந்து ஆடி
கவிதை என்னும்
சவுண்டிக்கொத்தனுக்கு
காத்துக்கிடக்கிறது.....

No comments: