Friday, 18 October 2013

16.
பெரும் கோபமும் சண்டையும் வாதங்களும்
என்னை பின் தள்ளும் பொழுதும்

உடன் உன்னையும் இழுக்கின்றது
என்னுள்ளிருக்கும் உன் காதல் 

No comments: