60.
நான் எழுதிய வரிகளில்
உனக்கானதும் எனக்கானதுமாக
வரிகளை பிய்தெடுத்து
அசைந்தாடும் இதய
பேழையில் வைத்து
காற்றில் மிதக்கவிடுகிறேன்
நம் காதலின் பிள்ளைகளன்றோ
அவை.....
நம் சண்டைகளிடமிருந்து
அவை சாகமல் தப்புவதற்காக....
உனக்கானதும் எனக்கானதுமாக
வரிகளை பிய்தெடுத்து
அசைந்தாடும் இதய
பேழையில் வைத்து
காற்றில் மிதக்கவிடுகிறேன்
நம் காதலின் பிள்ளைகளன்றோ
அவை.....
நம் சண்டைகளிடமிருந்து
அவை சாகமல் தப்புவதற்காக....
No comments:
Post a Comment