Wednesday, 30 October 2013

60.
நான் எழுதிய வரிகளில்
உனக்கானதும் எனக்கானதுமாக
வரிகளை பிய்தெடுத்து
அசைந்தாடும் இதய
பேழையில் வைத்து
காற்றில் மிதக்கவிடுகிறேன்
நம் காதலின் பிள்ளைகளன்றோ
அவை.....
நம் சண்டைகளிடமிருந்து
அவை சாகமல் தப்புவதற்காக....

No comments: