Wednesday, 30 October 2013

43.
நாளும் பொய்க்கும்
நாவும் மழையும்

மும்மாரி தீங்கில்லா
முதல் விசை

என்றும் பெய்திடும்
அன்பும் அழிவும்

பல்லாங்கு தார்மிகும்
பசியும் ருசியும்

காதலில் மட்டும்
நேர்மை பயக்கும்

நல்லவர்க்கும் தீயவர்க்கும்
எம் தமிழ் என்றும்

No comments: