19.
வெண்ணை தேடி நண்பர்களுடன் வந்து
விட்டத்திலிருக்கும் வெண்ணை குடமெடுப்பாயோ???
தவறி விழும் குடத்தின் சத்தம் கேட்டு
ஓடிவரும் யசோதையினிடத்து
குறும்பாய் உடைந்த பல்லைக்காட்டி சிரிப்பாயோ??
உடை குடமும் முக்கியமில்லை
நிறை வெண்ணையும் முக்கியமில்லை
உள்ளடி பட்டுவிட்டதா என தடவிப்பார்த்து- எதுவுமில்லையென
கரும்பாய் காதை பிழியும் தாயினடத்தே
அரும்பாய் அழாமல்...வாய் திறந்து
ஞாலம் காட்டும் மாயவா!!- அம்மா என்றழைத்தால் போதும்
திருகிய காதில் வலித்திருக்குமென முத்தமிடுவாள் அசட்டுத்தாய்♥
விட்டத்திலிருக்கும் வெண்ணை குடமெடுப்பாயோ???
தவறி விழும் குடத்தின் சத்தம் கேட்டு
ஓடிவரும் யசோதையினிடத்து
குறும்பாய் உடைந்த பல்லைக்காட்டி சிரிப்பாயோ??
உடை குடமும் முக்கியமில்லை
நிறை வெண்ணையும் முக்கியமில்லை
உள்ளடி பட்டுவிட்டதா என தடவிப்பார்த்து- எதுவுமில்லையென
கரும்பாய் காதை பிழியும் தாயினடத்தே
அரும்பாய் அழாமல்...வாய் திறந்து
ஞாலம் காட்டும் மாயவா!!- அம்மா என்றழைத்தால் போதும்
திருகிய காதில் வலித்திருக்குமென முத்தமிடுவாள் அசட்டுத்தாய்♥
No comments:
Post a Comment