30.
யுகம் மாற்றும் யுவதிகளுக்கு
தெரிவதில்லை -அவர்கள்
கண்கள் செய்யும் கொடூரங்களும்
விரல்கள் களைக்கும் விரதங்களும்
இதழ்கள் தரும் இம்சைகளும்
கொங்கைகள் தரும் குடைச்சல்களும்
இடைகள் தரும் இச்சைகளும்
குழல் தரும் குறுகுறுப்பும்
அழகாய் ரசிக்கும் ஆண்களை
மட்டுமே வாட்டி வதைக்கும்
செல்ல சைத்தான்கள் என
தெரிவதில்லை -அவர்கள்
கண்கள் செய்யும் கொடூரங்களும்
விரல்கள் களைக்கும் விரதங்களும்
இதழ்கள் தரும் இம்சைகளும்
கொங்கைகள் தரும் குடைச்சல்களும்
இடைகள் தரும் இச்சைகளும்
குழல் தரும் குறுகுறுப்பும்
அழகாய் ரசிக்கும் ஆண்களை
மட்டுமே வாட்டி வதைக்கும்
செல்ல சைத்தான்கள் என
No comments:
Post a Comment