Wednesday, 30 October 2013


67.
எல்லாத்துக்கும் கவிதை எழுதுவோம்ல....

இதே என் காய்ச்சல் கவிதை
---------------------------------------

என்னைச்சுற்றியும் குளிரெடுக்க
உடல் எங்கும் நடுநடுங்க
உள்ளுக்குள் அனலடிக்க

அம்மாவின் அரவனைப்பில்
சிறுபிள்ளையாய் மீண்டும்
எறும்புக்கடி ஊசியும்

முதலில் தித்திப்பாய்
சர்கரையும் -பின்
தண்ணீருடன் கலந்த

மாத்திரையும் கசப்புத்தெரியாமல்
முகம் சுழித்து முழுங்க

இக் காய்ச்சலும் காதல்
கொண்டு படுத்துதடி
உன்னைப்போல.... <\

No comments: