Wednesday, 30 October 2013

50.
சில சமயம் அமைதியும்
அழகாய் இருக்கும்...அதன்
ஆழத்தை அறியாவகையில்
நுன் கவியுடன்,மெல்
இசையுடன்,புசிக்கின்ற பொழுது....

No comments: