Wednesday, 30 October 2013

34.
உன்னுள் என்னை சிறை
வைக்கும் ஓவ்வொரு
பொழுதுகளிலும்

உன்னையே என்னை மீட்க
அனுப்புகின்றேன்-நீயோ
ஒவ்வொரு முறையும்

கவிதைகளை பெற்று
காதலுக்கு பலிகொடுத்து
மீண்டும்

சிறைவைக்கிறாய்.. - நம்
இதழ்கள் என்னும்
வாசல் மூடி 

No comments: