Wednesday, 30 October 2013

62.
மெட்டுக்கள் பல ரீங்காரமிடும்
மெல்லிய சண்டைகளில் மட்டும்
அன்பு புலப்படும்

ஆற்றல் மட்டும் ஆள்வது
மனமென்னும் நார் குகை தான்
குகை வாழ் மனிதராக

காதலும் பிறக்கின்ற இடம்
வீட்டிலிருக்கும் இனிய பொழுதுகளும்
விலாசமில்லாமல் சண்டையிடும்

விழுப்புண்ணுடன் விதியென்னும்
மெல்லிய சாவியின் வழியே
வார்த்தை ஜாலத்தில்....

No comments: