72.
இரவு உண்ட மிச்ச கட்டுச்சோற்றை
ஓரம் கட்டிவிட்டு
ஒய்யாரமாக காலை ஆட்டி
மனதில் தோன்றிய
கவிதைகளை எல்லாம்
ஓலைச்சுவடியில்
ஓங்காரமாய் பதிவு செய்து
ஓய்வெடுத்து தூங்கி-பின்
அதிகாலை துயிலெழுந்து
ஆத்தங்கரை நீர் மூழ்கி
ஆசுவாசமாய் கொலைப்பசியுடன்
கட்டுச்சோற்றைத்திரந்தால்
கரப்பான் பூச்சிகளும்,கரிய எலிகளும்
வலியை போக்க அழகாய்
உண்கிறது மிச்சமிருந்த புளியோதரையை
தோள்துண்டை உதரிவிட்டு
தூவென துப்பி நடந்தான்
விளாசமில்லா விரதக் கவிஞன்
ஓரம் கட்டிவிட்டு
ஒய்யாரமாக காலை ஆட்டி
மனதில் தோன்றிய
கவிதைகளை எல்லாம்
ஓலைச்சுவடியில்
ஓங்காரமாய் பதிவு செய்து
ஓய்வெடுத்து தூங்கி-பின்
அதிகாலை துயிலெழுந்து
ஆத்தங்கரை நீர் மூழ்கி
ஆசுவாசமாய் கொலைப்பசியுடன்
கட்டுச்சோற்றைத்திரந்தால்
கரப்பான் பூச்சிகளும்,கரிய எலிகளும்
வலியை போக்க அழகாய்
உண்கிறது மிச்சமிருந்த புளியோதரையை
தோள்துண்டை உதரிவிட்டு
தூவென துப்பி நடந்தான்
விளாசமில்லா விரதக் கவிஞன்
No comments:
Post a Comment