Friday, 18 October 2013

14.
விடியும் வரை நிலவொளியில்
நீயும் நானும் காவலிருக்க
எந்த வித உணர்வும் இன்றி
அமைதியாய் உறங்குகின்றது
நம் காதல் சாத்தான் 

No comments: