Wednesday, 30 October 2013

33.
மௌனித்திருப்பதற்கும்
மௌனியாய் இருப்பதற்கும்
வித்யாசம் சில வரிகளே

அவ்வரிகள் நேர்கோட்டிலில்லா
வளையங்களாய் மாறுவது
மௌனங்கள் மறைவதினாலே... 

No comments: