33.
மௌனித்திருப்பதற்கும்
மௌனியாய் இருப்பதற்கும்
வித்யாசம் சில வரிகளே
அவ்வரிகள் நேர்கோட்டிலில்லா
வளையங்களாய் மாறுவது
மௌனங்கள் மறைவதினாலே...
மௌனியாய் இருப்பதற்கும்
வித்யாசம் சில வரிகளே
அவ்வரிகள் நேர்கோட்டிலில்லா
வளையங்களாய் மாறுவது
மௌனங்கள் மறைவதினாலே...
No comments:
Post a Comment