என்னுள் நான்
நானாக இருப்பதால்
என்னை நானாக தேடுவேன்...
எனக்கு கடவுள் எதற்கு??
என்னுள் நான்
தனியாக நானோ???
நாம் என்று அவனுரைத்தால்
நானாக இருப்பதால்
என்னை நானாக தேடுவேன்...
எனக்கு கடவுள் எதற்கு??
என்னுள் நான்
தனியாக நானோ???
நாம் என்று அவனுரைத்தால்
அவன் கடவுளா???
என்னுள் நான்
நாத்தீகன் இல்லை..
ஆத்தீகன் இல்லை..
பகுத்தறிவாளன் இல்லை..
என்னுள் நான்
நானாக நான்...
என்றும் நான்.....
நான் நானாக..............நீ கடவுளாக
என்னுள் நான்
நாத்தீகன் இல்லை..
ஆத்தீகன் இல்லை..
பகுத்தறிவாளன் இல்லை..
என்னுள் நான்
நானாக நான்...
என்றும் நான்.....
நான் நானாக..............நீ கடவுளாக
No comments:
Post a Comment