Thursday, 4 October 2012

நான்

என்னுள் நான்
நானாக இருப்பதால்
என்னை நானாக தேடுவேன்...
எனக்கு கடவுள் எதற்கு??

என்னுள் நான்
தனியாக நானோ???
நாம் என்று அவனுரைத்தால்

அவன் கடவுளா???

என்னுள் நான்
நாத்தீகன் இல்லை..
ஆத்தீகன் இல்லை..
பகுத்தறிவாளன் இல்லை..

என்னுள் நான்
நானாக நான்...
என்றும் நான்.....
நான் நானாக..............நீ கடவுளாக

No comments: