மின்னலென சிரித்தாய்....
என் உயிர்கண் குருடாயிற்று...
மீண்டும் சிரித்தாய்
என் பார்வை வந்தது...
அது என் பார்வையோ???
அது உன் பார்வையோ???
நீ,நான் என நினைத்தேன்
என் உயிர்கண் குருடாயிற்று...
மீண்டும் சிரித்தாய்
என் பார்வை வந்தது...
அது என் பார்வையோ???
அது உன் பார்வையோ???
நீ,நான் என நினைத்தேன்
நான் நீ எனக் கொண்டாயோ??
நான் எனைக் கொன்றாயோ??
நாம் எனக் கொள்வாயோ?? ♥♥♥
நான் எனைக் கொன்றாயோ??
நாம் எனக் கொள்வாயோ?? ♥♥♥
No comments:
Post a Comment