காலில் கல் பட
கண் கசக்கினாய்...
ஒன்றுமில்லை
சிறு அடி
ஒத்தடம் வைத்தேன்
சரியாயிற்று....
உன் உள்ள பதபதைப்பு
கண் கசக்கினாய்...
ஒன்றுமில்லை
சிறு அடி
ஒத்தடம் வைத்தேன்
சரியாயிற்று....
உன் உள்ள பதபதைப்பு
என் வலி மறக்க செய்தது
பொம்மையை பொத்தி
பாதுகாப்பது போல்
என்னை கவனிக்கிறாய்
எனக்கொன்றென்றால் பதறுகிறாய்
உனக்காக நானும் ஆகிறேன்
சிறு பொம்மையாக.... ♥ ♥
பொம்மையை பொத்தி
பாதுகாப்பது போல்
என்னை கவனிக்கிறாய்
எனக்கொன்றென்றால் பதறுகிறாய்
உனக்காக நானும் ஆகிறேன்
சிறு பொம்மையாக.... ♥ ♥
No comments:
Post a Comment