Monday, 8 October 2012

கிறுக்கன்

உன் கண்கள்
உறக்கமின்றி தவிக்கிறது...

உன் உதடு
வரண்டு வாடுகிறது...

உன் உடல்
சோர்வால் வலிக்கிறது...

நான் வந்தால்
இது மாறுமெனக்கூறினாய்...

நானும் வந்தேன்
ஏன் மாறவில்லை???

அடே கிறுக்கா...
மாறுமென்றா கூறினேன்...??

உன் விழிப்பார்வை
போதும் எனக்கு...

உன் இதழ்சுவை
போதும் எனக்கு..

உன் உடல் ஸ்பரிசம்
போதும் எனக்கு....

எனக்கென நீ
இருக்கிறாய் அதுபோதும்

என்றாய்-ஏனோ
நான் எட்டிவந்தேன்...

கடைசிக் குருதி
வெளியேறும் வலியறியாமல்....

No comments: