உன் மாரென்னும் மலைக்கிடங்கின் வழியே
என் பார்வையென்னும் வெள்ளம் பாய்த்திட்டேன்
கங்கையாய் வழிந்த விழியருவி...
சின்னதொரு மருவினால் அசையாமல்
கட்டுற்று நின்றதுவோ??!!
மருங்குன்றோ?? அதனடியில் என்
என் பார்வையென்னும் வெள்ளம் பாய்த்திட்டேன்
கங்கையாய் வழிந்த விழியருவி...
சின்னதொரு மருவினால் அசையாமல்
கட்டுற்று நின்றதுவோ??!!
மருங்குன்றோ?? அதனடியில் என்
உயிர்குடிக்கும் இராட்சதனோ???
கரும் பொட்டோ???
சூராவளியின் நடுவிசையோ??
அண்டத்தின் மையக்கருவோ??
என பலவற்றை உன்னிடம்
கேட்டால்...
இன்னுமிருக்கிறது
காண்பாயோ?? கண்டு மீள்வாயோ??
என பகடி செய்கிறாய்...
உன் சிறுவிழிப்பார்வை போதும்
என் உயிர்குடிக்க...நீ அறிவாய்..
நான் யாரென்று..நாம் யாரென்று....♥ ♥ ♥
கரும் பொட்டோ???
சூராவளியின் நடுவிசையோ??
அண்டத்தின் மையக்கருவோ??
என பலவற்றை உன்னிடம்
கேட்டால்...
இன்னுமிருக்கிறது
காண்பாயோ?? கண்டு மீள்வாயோ??
என பகடி செய்கிறாய்...
உன் சிறுவிழிப்பார்வை போதும்
என் உயிர்குடிக்க...நீ அறிவாய்..
நான் யாரென்று..நாம் யாரென்று....♥ ♥ ♥
No comments:
Post a Comment