Sunday, 14 October 2012

காதலிக்கிறாயா???

காதலிக்கிறாயா???-ஆம்
எவ்வளவு??!!!!!

சொல்லவேண்டுமோ???
-ஆம்

இப்பிரபஞ்ச புள்ளிக்கும்
உன் ஆன்மாவிற்கான அளவு

காதிலிக்கிறாயாயா??-ஆம்

எவ்வளவு???!!!

சிறு பொட்டளவு மட்டுமே....
புரியவில்லையோ??-ஆம்

இப்பொழுது புரியுமென
கண் இமைத்து...
கரம் சேர்த்து...

புரியவைத்தாய்
உன் செவ்விதழ்களால்.....♥ ♥ ♥ ♥

No comments: