மறுநாள் காலை லக்ஸா எழுந்த பொழுது ரகு உறங்கிக்கொண்டிருந்தான்...
ஜன்னலோரம் ஜில்லென்ற காற்று மனதிற்கினமாய்...
தன்னை அறியாமல் புன்னகைத்தவாறு காற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தாள்....
உள்ளிருந்து மிதுனும் பவியும் புது காதலர்களின் புத்துணர்ச்சியுடன் வெளி வந்தனர்.....
பவி : ஹே டியர் ஸ்லெப்ட் வெல்???
லக்ஸா : ஹம்ம்ம்....யா.
பவி : வித் ஹிம்...???.என்று சிரித்தாள்...
கண்களால் எரிப்பது போல் பார்த்தாள் லக்ஸா..........
அவ்விடம் சூடாவதை அறிந்த மிதுன் '' ஹே...!!கர்ல்ஸ்...சில்ல்.ரே..முதல்ல ரெண்டுபேரும் குளிங்க சாப்பிட போகலாம்'' என்று கூறி ரகுவை எழுப்ப முயன்றான்.....
அவ்விருவரும் உள்ளே சென்றதும் ஒரு வழியாக ரகுவை எழுப்பினான்...
பின் நால்வரும் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று உணவருந்தினர்...
யாரும் பார்க்காத பொழுது லக்ஸா மட்டும் ரகு சாப்பிடும் அழகை ?! ரசித்தாள்...
கடையிலிருந்து வரும் பொழுதே அன்றைய பொழுது போக்கு முடிவாயிற்று...
சனிக்கிழமை என்பதால் மாலை கடற்கரைக்கு செல்வதென்றும் மதிய உணவு அவர்களே சமைப்பது என்றும் முடிவாயிற்று....
எவ்வித சஞ்சலமும் இல்லாமல் ரகு லக்ஸாவினை கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தான்.....
லக்ஸா வெட்கத்தில் தலை கோதி அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துக்கொண்டிருந்தாள்...அவளை பார்க்க மிதுனுக்குள்ளும் ஏதோ செய்தது....
இதை கவனித்த பவி லக்ஸாவிடம் '' டியர் நீ அழகு தான் அதுக்காக என்னோட ஆள மடக்கிடாத உனக்கு வேணும்னா ஒரு நல்ல பையன நானே காமிக்குறேன் இவனுக பாக்குறத பாரு ?? தே வில் ஜஸ்ட் ஈட் யூ வித் தெயர் ஐஸ்..'' என்று சொல்லி நங்கென்று மிதுனின் தலையில் குட்டினாள்....
பலி மேடையிலிருந்து மீண்டு உயிர் பெற்ற பலிஆடுகள் போல் இருவரும் அசடு வழிந்தனர்...
அப்பொழுது தேஜூ,ஐஸூ கார்த்திக் மூவரும் வந்து வீட்டின் கதவை தட்டினர்...
ரகு எழுந்து கதவை திறக்க சென்றான்...கண் கொட்டாமல் அவன் நடையை கிரகித்துக்கொண்டிருந்தாள் லக்ஸா...
நேரம் வளரும்......
ஜன்னலோரம் ஜில்லென்ற காற்று மனதிற்கினமாய்...
தன்னை அறியாமல் புன்னகைத்தவாறு காற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தாள்....
உள்ளிருந்து மிதுனும் பவியும் புது காதலர்களின் புத்துணர்ச்சியுடன் வெளி வந்தனர்.....
பவி : ஹே டியர் ஸ்லெப்ட் வெல்???
லக்ஸா : ஹம்ம்ம்....யா.
பவி : வித் ஹிம்...???.என்று சிரித்தாள்...
கண்களால் எரிப்பது போல் பார்த்தாள் லக்ஸா..........
அவ்விடம் சூடாவதை அறிந்த மிதுன் '' ஹே...!!கர்ல்ஸ்...சில்ல்.ரே..முதல்ல ரெண்டுபேரும் குளிங்க சாப்பிட போகலாம்'' என்று கூறி ரகுவை எழுப்ப முயன்றான்.....
அவ்விருவரும் உள்ளே சென்றதும் ஒரு வழியாக ரகுவை எழுப்பினான்...
பின் நால்வரும் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று உணவருந்தினர்...
யாரும் பார்க்காத பொழுது லக்ஸா மட்டும் ரகு சாப்பிடும் அழகை ?! ரசித்தாள்...
கடையிலிருந்து வரும் பொழுதே அன்றைய பொழுது போக்கு முடிவாயிற்று...
சனிக்கிழமை என்பதால் மாலை கடற்கரைக்கு செல்வதென்றும் மதிய உணவு அவர்களே சமைப்பது என்றும் முடிவாயிற்று....
எவ்வித சஞ்சலமும் இல்லாமல் ரகு லக்ஸாவினை கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தான்.....
லக்ஸா வெட்கத்தில் தலை கோதி அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துக்கொண்டிருந்தாள்...அவளை பார்க்க மிதுனுக்குள்ளும் ஏதோ செய்தது....
இதை கவனித்த பவி லக்ஸாவிடம் '' டியர் நீ அழகு தான் அதுக்காக என்னோட ஆள மடக்கிடாத உனக்கு வேணும்னா ஒரு நல்ல பையன நானே காமிக்குறேன் இவனுக பாக்குறத பாரு ?? தே வில் ஜஸ்ட் ஈட் யூ வித் தெயர் ஐஸ்..'' என்று சொல்லி நங்கென்று மிதுனின் தலையில் குட்டினாள்....
பலி மேடையிலிருந்து மீண்டு உயிர் பெற்ற பலிஆடுகள் போல் இருவரும் அசடு வழிந்தனர்...
அப்பொழுது தேஜூ,ஐஸூ கார்த்திக் மூவரும் வந்து வீட்டின் கதவை தட்டினர்...
ரகு எழுந்து கதவை திறக்க சென்றான்...கண் கொட்டாமல் அவன் நடையை கிரகித்துக்கொண்டிருந்தாள் லக்ஸா...
நேரம் வளரும்......
No comments:
Post a Comment