உன் கண்கள்
வேறெங்கோ பார்க்கிறது...
உன்னை அழைத்தும்
சட்டை செய்யாமல்....
சரி,
உன் கண்களுடன்
நானும் பார்க்கிறேன்
அதன் வழிநோக்கி....
சுற்றிலும் கிட்டவில்லை
அதன் திசை யாதென
குழம்பி நின்றேன்
இருவருக்கும் ஒருபார்வை
தானே எனச்சிரித்தாய்...
உன் கண்களுடன்
நானும் பார்க்கிறேன்
அதன் வழிநோக்கி....
சுற்றிலும் கிட்டவில்லை
அதன் திசை யாதென
குழம்பி நின்றேன்
இருவருக்கும் ஒருபார்வை
தானே எனச்சிரித்தாய்...
No comments:
Post a Comment