Tuesday, 9 October 2012

காது

கவிதைகள் சொல்ல
காதுகள் கேட்டேன்..

நீயும் உன்
காது கொடுத்தாய்...

உன் காதோரம்
சுருளும் முடியும்

உன் காதின்

மடிப்புகளும்...ஆயிரம்

ஆயிரம் கவி
சொல்லுதே....பின்
நான் எதற்கு???

No comments: