கவிதைகள் சொல்ல
காதுகள் கேட்டேன்..
நீயும் உன்
காது கொடுத்தாய்...
உன் காதோரம்
சுருளும் முடியும்
உன் காதின்
காதுகள் கேட்டேன்..
நீயும் உன்
காது கொடுத்தாய்...
உன் காதோரம்
சுருளும் முடியும்
உன் காதின்
மடிப்புகளும்...ஆயிரம்
ஆயிரம் கவி
சொல்லுதே....பின்
நான் எதற்கு???
ஆயிரம் கவி
சொல்லுதே....பின்
நான் எதற்கு???
No comments:
Post a Comment