Tuesday, 9 October 2012

அறியேன்

யாப்பிலக்கணம்
அறியேன்.....

'ல'கர...'ன'கர வேற்றுமையும்
அறியேன்...

சந்திப்பிழை யொற்றும்
அறியேன்...

ஆயினும் கவிஞன்
அடியேன்...

எம் தமிழ் தரும்
தன்னம்பிக்கையால்.....

உன் மேல் உள்ள 
காதலால்.....<3

No comments: