யாப்பிலக்கணம்
அறியேன்.....
'ல'கர...'ன'கர வேற்றுமையும்
அறியேன்...
சந்திப்பிழை யொற்றும்
அறியேன்...
ஆயினும் கவிஞன்
அடியேன்...
எம் தமிழ் தரும்
தன்னம்பிக்கையால்.....
உன் மேல் உள்ள
காதலால்.....<3
அறியேன்.....
'ல'கர...'ன'கர வேற்றுமையும்
அறியேன்...
சந்திப்பிழை யொற்றும்
அறியேன்...
ஆயினும் கவிஞன்
அடியேன்...
எம் தமிழ் தரும்
தன்னம்பிக்கையால்.....
உன் மேல் உள்ள
காதலால்.....<3
No comments:
Post a Comment