Thursday, 4 October 2012

இதுவும் கடந்துபோகும்

இதுவும் கடந்துபோகும்
உன் அழுகையோடு...

இதுவும் மாறிவிடும்
உன் சிரிப்போடு...

இதுவும் சிறப்பாகும்
உன் மகிழ்ச்சியோடு...

எது கடந்தாலும்,

மாறினாலும்,சிறந்தாலும்....

நீ மட்டும் இருப்பாய்
உன் நினைவாய் என்னுள்...

No comments: