இதுவும் கடந்துபோகும்
உன் அழுகையோடு...
இதுவும் மாறிவிடும்
உன் சிரிப்போடு...
இதுவும் சிறப்பாகும்
உன் மகிழ்ச்சியோடு...
எது கடந்தாலும்,
உன் அழுகையோடு...
இதுவும் மாறிவிடும்
உன் சிரிப்போடு...
இதுவும் சிறப்பாகும்
உன் மகிழ்ச்சியோடு...
எது கடந்தாலும்,
மாறினாலும்,சிறந்தாலும்....
நீ மட்டும் இருப்பாய்
உன் நினைவாய் என்னுள்...
நீ மட்டும் இருப்பாய்
உன் நினைவாய் என்னுள்...
No comments:
Post a Comment