Tuesday, 9 October 2012

பசி

பசி என உன் முன் வந்தேன்
தண்ணீர்  கூட இல்லை என்றாய்....

பசி என உன் மடி சாய்ந்தேன்
மாரில் பால் கூட இல்லை என்றாய்...

பசி என உன் முகம் பார்த்தேன்
என் விழி பார்த்து அருகில் வந்தாய்....

என் இதழோடு உன் இதழ் சேர்த்து
உன் எச்சிலெனும் அமிர்தம் தந்தாய்...

பசி எங்கோ  பறந்து போனது
நம் இதழ்கள் மட்டும் இணைந்தே இருந்தது.....

No comments: