கடற்கரை எங்கும் சுற்றி திரிகிறேன்
கண் மறக்கும் நம் நினைவுகள் தேடி
கடலலையில் எழுதிவிட்டுவந்தேன்
உன் பெயரோடு என் பெயரையும்
கரை மணல் அதனை புதைத்துசென்றதடி
புதையிடம் எங்கும் தோண்டிப்பார்த்தேன்
அலை தரும் எச்சமாய் காதல்.
வலையருந்து சென்ற மீனாய் துள்ளும்
உன் கோபமும் என் கோபமும்....<3
No comments:
Post a Comment