Sunday, 24 March 2013

அலை

கடற்கரை எங்கும் சுற்றி திரிகிறேன்
கண் மறக்கும் நம் நினைவுகள் தேடி
கடலலையில் எழுதிவிட்டுவந்தேன்
உன் பெயரோடு என் பெயரையும்
கரை மணல் அதனை புதைத்துசென்றதடி
புதையிடம் எங்கும் தோண்டிப்பார்த்தேன்
அலை தரும் எச்சமாய் காதல்.
வலையருந்து சென்ற மீனாய் துள்ளும்
உன் கோபமும் என் கோபமும்....<3

No comments: