Sunday, 17 March 2013

பார்வை

கள்ள பார்வை பார்த்தாய்
கட்டி முத்தம் சேர்த்தாய்...
இன்னுமென்னடி கோபம்???
இன்னொரு முறை கொன்றுவிடு
இருந்தாளும் உன் விழிகளால்... ♥ ♥ ♥

No comments: