வேலை காரணமாக இரு நாட்கள் வெளியூர் சென்று
ஊர் திரும்பும் வருண் மனதில் 2 வயது மகனின் நினைவுகளே
நிரம்பி இருந்தது...
அப்பாவென அவன் மழலையில் அழைக்கும் சந்தமும்,
அவனை கட்டித்தழுவும் பொழுது அவனின் ஸ்பரிசதமும்,
இன்னும் பால் மனம் மாறாத அவனுடல் வாசமும்
அவனை சிலிர்ப்புறச்செய்த்தது.
இன்னும் வேகமாய் பயணித்தான் வீடு நோக்கி....
வீட்டின் கதவை ஆசையாய் தட்டினான் மணி இரவு 11...
உள்ளிருந்து அவன் மனைவி கண்களில் உறக்கம் சொக்க கதவை திறந்தாள்...
அவளிடம் வாங்கிய பைகள் திணித்துவிட்டு கண்களால் வீட்டை
சல்லடையிட்டான்..நேராக படுக்கை அறையினுள் நுழைந்து மகன் தூங்கும்
அழகை ரசித்தவாறே அவன் நெற்றியில் முத்தமிட்டான்...
அம்முத்தத்தின் உணர்வில் முழித்தெழுந்து அப்பாவென இருக்க
கட்டிக்கொண்டான்...அன்றிரவு முழுவதும் குழந்தையாய் மாறி மகனுடன்
தானும் உறங்கிப்போனான்...அவன் தோளில் அவன் மனைவி முகம்
பதித்து உறங்கினாள்....
ஊர் திரும்பும் வருண் மனதில் 2 வயது மகனின் நினைவுகளே
நிரம்பி இருந்தது...
அப்பாவென அவன் மழலையில் அழைக்கும் சந்தமும்,
அவனை கட்டித்தழுவும் பொழுது அவனின் ஸ்பரிசதமும்,
இன்னும் பால் மனம் மாறாத அவனுடல் வாசமும்
அவனை சிலிர்ப்புறச்செய்த்தது.
இன்னும் வேகமாய் பயணித்தான் வீடு நோக்கி....
வீட்டின் கதவை ஆசையாய் தட்டினான் மணி இரவு 11...
உள்ளிருந்து அவன் மனைவி கண்களில் உறக்கம் சொக்க கதவை திறந்தாள்...
அவளிடம் வாங்கிய பைகள் திணித்துவிட்டு கண்களால் வீட்டை
சல்லடையிட்டான்..நேராக படுக்கை அறையினுள் நுழைந்து மகன் தூங்கும்
அழகை ரசித்தவாறே அவன் நெற்றியில் முத்தமிட்டான்...
அம்முத்தத்தின் உணர்வில் முழித்தெழுந்து அப்பாவென இருக்க
கட்டிக்கொண்டான்...அன்றிரவு முழுவதும் குழந்தையாய் மாறி மகனுடன்
தானும் உறங்கிப்போனான்...அவன் தோளில் அவன் மனைவி முகம்
பதித்து உறங்கினாள்....
No comments:
Post a Comment