உச்சி வெய்யில் வேளையில்
பிச்சி எக்கிப் போக
கண் உறக்கம் தொலைத்து
கடமையே என வேலைக்கு
வந்தேன்
வரும் நொடி தெரியாது
வந்தவுடன் புரியாது
வருவதற்காக ஏங்கும் மனம்
வந்திறங்கியவுடன் வகையறையில்லாமல்
கண்டேன்
காதலில் விழுந்தவனுக்கு
கண்ணீர்த்துளி மட்டும் மிச்சம்
அழுது அழுது வரண்டது கண்கள்
அளவில்லாமல் வாட்டியது துன்பம்
ஆண்டவன் இருக்கின்றான் - என்
அழுகை நிற்பதற்கு வானவில்
வரச்செய்தான்
எனக்காக அழுதன மேகங்கள் கொஞ்சம்
உனக்காக துடிக்கிறது மானங்கெட்ட நெஞ்சம்
கடைசியில் என் அழுகை கரைந்து போக
மழைத்துளியிலும் கடைசித்துளி
கசப்பாய் கண்ணீர்த்துளி.......
பிச்சி எக்கிப் போக
கண் உறக்கம் தொலைத்து
கடமையே என வேலைக்கு
வந்தேன்
வரும் நொடி தெரியாது
வந்தவுடன் புரியாது
வருவதற்காக ஏங்கும் மனம்
வந்திறங்கியவுடன் வகையறையில்லாமல்
கண்டேன்
காதலில் விழுந்தவனுக்கு
கண்ணீர்த்துளி மட்டும் மிச்சம்
அழுது அழுது வரண்டது கண்கள்
அளவில்லாமல் வாட்டியது துன்பம்
ஆண்டவன் இருக்கின்றான் - என்
அழுகை நிற்பதற்கு வானவில்
வரச்செய்தான்
எனக்காக அழுதன மேகங்கள் கொஞ்சம்
உனக்காக துடிக்கிறது மானங்கெட்ட நெஞ்சம்
கடைசியில் என் அழுகை கரைந்து போக
மழைத்துளியிலும் கடைசித்துளி
கசப்பாய் கண்ணீர்த்துளி.......
No comments:
Post a Comment