Wednesday, 5 June 2013

ஒரு முத்தம் கேட்டால் ஓராயிரம்
தந்து போதுமா?? என்பாய்...!
போதவில்லை என்று சொல்லும் முன்
முழுவதுமாய் முத்தமிடுவாய்
முதிலில் துவங்கிய
இடத்திலிருந்து....

இன்று ஏனோ சிறு கோபம்
ஆசையாய் கேட்ட முத்ததிற்கு
அடிவயிற்றிலிருந்து அலற
சிறு பிள்ளையாய் துவண்ட என்
முகம் காட்ட விருப்பமில்லை
முத்தமிடும் இதழ்களில்
வலிக்கும் என்பதற்காக....<\3

No comments: