உனக்கு என் கவியும்
எனக்கு உன் கனவும்
பிடித்திருக்க
நிதமும் கனவாய் நீ வர
தீண்டா கவி பல
நானுரைக்க
பொழுதும் போகிறது உன்
சிறு குறுஞ்செய்தி
சிரிப்பால்.....
என்னுள் ஏக்கம் நிதானமாய்
எட்டிப்பார்க்க உன் கண் பார்க்க
ஆசை
காத்திருப்பேன் பல
கனாக்களுடன் கண்
இமைக்காமல்......<3
No comments:
Post a Comment