Sunday, 13 January 2013

கவி

உனக்கு என் கவியும்
எனக்கு உன் கனவும்
பிடித்திருக்க

நிதமும் கனவாய் நீ வர
தீண்டா கவி பல
நானுரைக்க

பொழுதும் போகிறது உன்
சிறு குறுஞ்செய்தி
சிரிப்பால்.....

என்னுள் ஏக்கம் நிதானமாய்
எட்டிப்பார்க்க உன் கண் பார்க்க
ஆசை

காத்திருப்பேன் பல
கனாக்களுடன் கண்
இமைக்காமல்......<3

No comments: