கனவொன்றை விவரித்தேன்...
கனவொன்றை சிலாகித்தேன்...
கனவைவிட என் கவி நயம்
என்றுரைத்தாய்....
அதன் சொல்லாடல்
சிறப்பென்றாய்...
உனக்கோ என் கவி பிடிக்க...
எனக்கு அக்கனவில் உன்
இடைபிடித்த நியாபகம்...
இன்றும் பூக்கிறேன் சிறு
புன்னகையாய் என்னிதழ்களில்
உன் இடைபிடித்து தோள் சாய்ந்து
கதைத்த பொழுதுகளை.... <3 <3
No comments:
Post a Comment